327
விநாயகர் சதுர்த்திக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. மும்பையில் பிரமாண்ட லால்பாக்ச்சா ராஜா விநாயகர் சிலை பிரம்மாண்டமான ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அரபிக்...

667
சீர்காழி அருகே திருக்கருக்காவூரில் ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளியில் சமையலர் சுதா முட்டை அவிக்கப் பயன்படுத்திய வெந்நீரை வெளியே ஊற்றியபோது குறுக்கே வந்த மாணவன் மீது வெண்ணீர் பட்டு படுகாயம் அடைந...

285
சென்னை, கோவையைப் போல் திருச்சியிலும் 38 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்...

390
நீரேற்று புனல் மின் திட்டங்களுக்கான கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.அதில், நீரேற்று புனல் மின் திட்டம் என்பது மின்சாரத்தை சேமிக்கும் மின் நிலையங்களாகும் என்றும் பகலில், சூரிய மின்உற்பத்தி ந...

269
பச்சையப்பன் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி, சாலையில் திரண்டு மாணவர்கள் போராட்டம் நடத்த முயன்ற நிலையில், நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் வளாகத்துக்கு உள்ளே...

977
மதுரை ஆவினுக்கு அனுப்பபடும் பால் கேன்களில் தண்ணீரை கலப்படம் செய்து ஆவினில் தொடரும் மோசடி குறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ...

226
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும்...



BIG STORY